
மாடு மிரண்டதால் எதிர் சாலைக்கு திரும்பிய மாட்டுவண்டி ஏற்படுத்திய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.
ஆட்டோ மீது தனியார் பேருந்து வந்த வேகத்தில் மோதியதில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவையில் கவனக் குறைவாக வாகனத்தை திருப்பிய நபரால் 2 பெண்கள் உட்பட மூன்று பேரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சபரிமலை நிலக்கல் அருகே பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் சிக்கியதில் தமிழக பக்தர்கள் 64 பேர் காயமுற்றனர். இதில் 9 பேர் குழந்தைகள் ஆவார்கள்.
கோவையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காததால் இரண்டாவது முறையாக அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் திருவாசி அருகே லோடு லாரியும் ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதியதில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிபாதமாபக உயிரிழந்தனர்.
வீரப்பூர் பொன்னர் – சங்கர் கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் போது பரமத்தி வேலூர் அருகே சாலையில் நின்றுகொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது கார் வேகமாக…
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதி பெண் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் காரில் வந்த நண்பர்கள் மூன்று பேரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் போது ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கிய மூத்த வீரர் கே.இ குமார் உயிரிழந்தார்.
விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுநர் பார்த்திபன் மற்றும் லாரி ஓட்டுநர் மோகன் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ட் ஒரு கிரிக்கெட் வீரர் என்று தங்களுக்கு தெரியாது என்றும், கிரிக்கெட் போட்டியை பார்த்தது இல்லை என்று பண்ட்டை விபத்து பகுதியில் இருந்து மீட்ட பேருந்து ஓட்டுநர்…
தமிழக அரசுப் பேருந்து ஆனைகட்டியில் நிறுத்த முற்படும் போது பிரேக் பிடிக்காமல் ஐயப்பன் கோவில் பூஜைக்காக போடப்பட்டிருந்த பந்தலை இடித்துக் கொண்டு ஹோட்டலுக்குள் புகுந்து நின்றுள்ளது.
பண்ட்டின் கார் ஒரு நிலையான டிவைடரில் மோதியது மற்றும் விபத்தின் தாக்கத்தால் தீ தூண்டப்பட்டதாகத் தெரிகிறது.
Car – two-wheeler accident near Azhiyar forest check post Tamil News: பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி பகுதியில், இரு சக்கர வாகனம்…
சீட் பெல்ட்டுகள் படிப்படியாக நமது வாழ்க்கையில் நுழைந்து இன்று சாலை பயணங்களில் பாதுகாப்பு அரணாக மாறிவிட்டன.
Tamilnadu News Update : பேருந்தில் இருந்து இறங்குதற்காக படிக்கட்டுக்கு அருகே வந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
1.20 lakh deaths due to negligence in road accidents in 2020, average 328 daily: Data: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்…
சென்னை பெருங்களத்தூர் அருகே தாம்பரம் – திருச்சி சாலையில் நடந்த இந்த கோர விபத்தில் காரில் சென்ற பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம்…
Hosur DMK MLA’s son killed by road accident in Bengaluru: பெங்களூரு சாலை விபத்தில் ஒசூர் திமுக எம்.எல்.ஏவின் மகன் உட்பட 7 பலி
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.