road accident

Road Accident News

Coromandel Express accident
சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஓடிசாவில் விபத்து: சென்டிரலில் உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் உதவி மையங்களின் ஹெல்ப்லைன் எண்கள்: 044-25330952, 044-25330953 & 044-25354771 ஆகும்.

மாடு மிரண்டதால் விபத்து: கணவன் கண் முன் மனைவி மரணம்; சி.சி டி.வி காட்சிகள்

மாடு மிரண்டதால் எதிர் சாலைக்கு திரும்பிய மாட்டுவண்டி ஏற்படுத்திய விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்தார்.

கவனக் குறைவால் 2 டூவீலர்கள் மோதி விபத்து: பரபரப்பு சி.சி.டி.வி காட்சி

கோவையில் கவனக் குறைவாக வாகனத்தை திருப்பிய நபரால் 2 பெண்கள் உட்பட மூன்று பேரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சபரிமலை நிலக்கல் அருகே விபத்து.. தமிழக பக்தர்கள் 64 பேர் காயம்

சபரிமலை நிலக்கல் அருகே பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் சிக்கியதில் தமிழக பக்தர்கள் 64 பேர் காயமுற்றனர். இதில் 9 பேர் குழந்தைகள் ஆவார்கள்.

2018ம் ஆண்டின் விபத்திற்கு இழப்பீடு வழங்காத ஓட்டுநர்: 2-வது முறையாக பேருந்து ஜப்தி

கோவையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காததால் இரண்டாவது முறையாக அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

திருச்சி அருகே ஆம்னி வேன் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து : சிறுமி உள்பட 6 பேர் பலி

திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் திருவாசி அருகே லோடு லாரியும் ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதியதில் சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிபாதமாபக உயிரிழந்தனர்.

லாரி மீது கார் மோதியதில் 5 பெண்கள் பலி: வீரப்பூர் திருவிழாவிற்கு சென்று திரும்பிய போது சோகம்

வீரப்பூர் பொன்னர் – சங்கர் கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் போது பரமத்தி வேலூர் அருகே சாலையில் நின்றுகொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது கார் வேகமாக…

மதுபோதையில் லாரி ஓட்டியதால் நேர்ந்த கோரம்: குழந்தை உட்பட 4 பேர் பலி

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதி பெண் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி: தலைக்குப்புற கவிழ்ந்து கார் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் காரில் வந்த நண்பர்கள் மூன்று பேரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை கார் பந்தயம்: கோர விபத்தில் சிக்கிய மூத்த வீரர் மரணம்

சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் போது ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கிய மூத்த வீரர் கே.இ குமார் உயிரிழந்தார்.

சென்னையில் விபத்து: டூவீலரில் பயணித்த சோகோ நிறுவன இளம் பெண் என்ஜினீயர் பலி

விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுநர் பார்த்திபன் மற்றும் லாரி ஓட்டுநர் மோகன் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரிஷப் பண்ட் விபத்து: காரில் இருந்தது என்ன? காப்பாற்றிய நபர்கள் பேட்டி

பண்ட் ஒரு கிரிக்கெட் வீரர் என்று தங்களுக்கு தெரியாது என்றும், கிரிக்கெட் போட்டியை பார்த்தது இல்லை என்று பண்ட்டை விபத்து பகுதியில் இருந்து மீட்ட பேருந்து ஓட்டுநர்…

அடுத்தடுத்து விபத்து… மலைப் பகுதிக்கு இப்படி மோசமான பஸ்ஸை இயக்குவதா? மக்கள் ஆவேசம்

தமிழக அரசுப் பேருந்து ஆனைகட்டியில் நிறுத்த முற்படும் போது பிரேக் பிடிக்காமல் ஐயப்பன் கோவில் பூஜைக்காக போடப்பட்டிருந்த பந்தலை இடித்துக் கொண்டு ஹோட்டலுக்குள் புகுந்து நின்றுள்ளது.

ரிஷப் பண்ட் விபத்து: கார் கொழுந்துவிட்டு எரிய தீ தூண்டப்படுவது எப்படி?

பண்ட்டின் கார் ஒரு நிலையான டிவைடரில் மோதியது மற்றும் விபத்தின் தாக்கத்தால் தீ தூண்டப்பட்டதாகத் தெரிகிறது.

ஆழியாறு வனத்துறை செக்போஸ்ட் அருகே டூவீலரில் மோதித் தூக்கிய கார்: ஷாக் சி.சி.டிவி காட்சிகள்

Car – two-wheeler accident near Azhiyar forest check post Tamil News: பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி பகுதியில், இரு சக்கர வாகனம்…

சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாததுதான் உயிரிழப்புக்கு காரணமா?

சீட் பெல்ட்டுகள் படிப்படியாக நமது வாழ்க்கையில் நுழைந்து இன்று சாலை பயணங்களில் பாதுகாப்பு அரணாக மாறிவிட்டன.

பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் மரணம் : பரபரப்பை ஏற்படுத்தும் சிசிடிவி காட்சிகள்

Tamilnadu News Update : பேருந்தில் இருந்து இறங்குதற்காக படிக்கட்டுக்கு அருகே வந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

2020 ல் இந்தியாவில், சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் மரணம்; தினசரி சராசரி 328 – NCRB அறிக்கை

1.20 lakh deaths due to negligence in road accidents in 2020, average 328 daily: Data: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்…

சென்னை அருகே கோர விபத்து; காரில் சென்ற பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் மரணம்

சென்னை பெருங்களத்தூர் அருகே தாம்பரம் – திருச்சி சாலையில் நடந்த இந்த கோர விபத்தில் காரில் சென்ற பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version