
பிளே ஆஃப் கனவை தகர்த்த ஷுப்மன் கில்லிற்கு பெங்களூரு அணி ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
பிளேஆஃப்-க்குள் நுழைய பெங்களூரு சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகளில் ஏதேனும் ஒரு அணி தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் தோற்க வேண்டும்.
நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை பெங்களூரு அணி வீழ்த்தியால், பிளேஆஃப்-க்கு முன்னேற துடிக்கும் 4 அணிகளுக்கு மத்தியில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
பெங்களூரு அணி எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல், அடுத்த சுற்றான பிளேஆஃப்-க்குள் நுழையலாம்.
சென்னை டெல்லியிடம் தோற்றால் 15 புள்ளிகளுடன் இருக்கும். அதேநேரத்தில், பெங்களூரு மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் முடிக்கும்.
மும்பை அணி மீதமுள்ள 2 போட்டியிலும் வெற்றி பெற்றால், அவர்கள் குவாலிஃபையர் 1ல் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.
பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை அவர்களின் வெளி ஆட்டங்களில் தோற்கடிக்க வேண்டும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி…
மும்பை – பெங்களூரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் வெற்றியை ருசிக்கும் அணி 11 போட்டிகளில் 12 புள்ளிகளை பெற்று 3வது இடத்துக்கு முன்னேறிவிடும்.
மே 21 அன்று தனது கடைசி லீக் ஆட்டத்தை விளையாடுவதற்கு முன்பு பெங்களூரு இன்னும் ஒரு போட்டியைத் தான் சொந்த ஊரில் விளையாட உள்ளது.
சென்னை அணி டிரஸ்ஸிங் ரூமில் கோலி பற்றி தோனி பேசிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கோலி, லோம்ரோர் அதிரடியால் 181 ரன்கள் சேர்த்த பெங்களூரு; பிலிப் அதிரடியால் 16.4 ஓவர்களிலே வென்ற டெல்லி; 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
பி.சி.சி.ஐ-க்கு கோலி விளக்க கடிதத்தில், தான் நிரபராதி என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
தனது அணி வீரரை இழிவுபடுத்துவது தனது குடும்பத்தை இழிவுபடுத்துவதற்கு சமம் என கோலியிடம் கம்பீர் ஆவேசமாக பேசியுள்ளார்.
பெங்களுரு அணியின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் விராட் கோலி, லக்னோ அணியின் வழிகாட்டியான கவுதம் கம்பீர் மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் – ஆகியோர் மோதலில் ஈடுபட்டனர்.
கோலி ஒருபுறமும் கம்பீர் ஒருபுறமுமாக சில அடிகள் நடந்து சென்ற நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்திலே வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் கங்குலியை கோலி பின்பற்றுவதை நிறுத்திக்கொண்டார். இதேபோல், கங்குலியும் கோலியைப் பின்தொடரவில்லை.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.