
சேலம் அருகே கோயில் திருவிழாவில் கடைகள் அமைக்கும் விவகாரத்தில் தி.மு.க- அ.தி.மு.கவினரிடையே மோதல் வெடித்தது.
சேலம் மாவட்டம், திருமலைகிரியில் கோயிலுக்குள் சென்ற பட்டியல் இன இளைஞரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த தி.மு.க ஒன்றிய செயலாளர் மாணிகத்தை உடனே கைது செய்ய…
New controversy risen due to the question (Which is the lowest caste in Tamil Nadu?) asked in the Salem Periyar…
superintendent of police (sp) Arresting BJP functionary in Salem video goes viral Tamil News: சேலம் எஸ்.பி, பாஜக நிர்வாகிகளை தரதரவென இழுத்து…
அதிமுகவைச் சேர்ந்த, கெங்கவல்லி ஒன்றியக் குழு தலைவி பிரியா தனக்கு எதிராக, திமுக உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக பிரியா…
சேலம் மாவட்டத்தில் திமுகவின் தோல்விக்கு சேலம் மாவட்ட திமுகவில் நிலவும் உட்கட்சி பூசல்தான் காரணம் என்று அமைச்சர் கே.என். நேரு முன்னிலையிலேயே தெரிவிக்கப்பட்டது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் அதிமுக ஆதரவு போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவர்களை டிரான்ஸ்ஃபர் செய்யவும் திமுக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
Salem IAS Officer gave birth at Govt Hospital Tamil News கடந்த 11-ம் தேதி மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு, நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
Salem-Coimbatore highway accident viral video Tamil News: சேலம்-கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் நடந்த விபத்து வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், விபத்தை ஏற்படுத்தியவர்களை சேலம் மாவட்ட காவல்துறையினர்…
சேலம் அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட மணமகள் இளமதி நேற்று மேட்டூர் மகளிர் காவல்நிலையத்திற்கு வந்து பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்ததையடுத்து, போலீஸார் இளமதியை…
Madras High Court: சேலம்- சென்னை 8 வழிச்சாலை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
கலெக்டர் ரோகிணி அந்த மனுவை படித்துக் கொண்டிருந்தார். திடீரென்று மனு கொடுத்தவர் தன் காலில் மாட்டியிருந்த செருப்பை கழற்றி கலெக்டர் தலையில் வைக்க முயன்றார்.
அதிமுக ஆட்சி கவிழும் என்கிற கனவு, கானல் நீர் என சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.