
வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் முதலுதவி மையம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 22-ம் தேதி நெடுந்தாண்டம் உற்சவத்துடன் துவங்கியது.
பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலை முன், ‘மனு தர்மம், வேத, இதிகாச எரிப்பு’ போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை…
நாடு முழுவதும் 76-வது சுதந்திரதின விழா துவக்கம் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், ஸ்ரீரங்கம், சிதம்பரம் நடராஜர் கோயில் உச்சியில்…
சினிமா சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கத்தில் கோயில் எதிரே உள்ள கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்…
Trichy Srirangam Renganathaswamy temple recruitment: திருச்சி மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
கோயில் நிர்வாகத்தின் வழக்கப்படி, ரங்கநாதரை நம்பினால், பிற மதத்தினர் கோயிலுக்குச் செல்ல எந்தத் தடையும் இல்லை.
Tamilnadu News : தமிழகத்தின் பிரபலமான கோவில்களில் ஒன்றாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், பிரதமர் மோடி உரை எல்.இ.டி ஸ்கிரீன் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது
Srirangam Vaikuntha Ekadashi 2020: மூடப்பட்டிருந்த வாசல், இன்று மட்டுமே திறக்கும். அதுவே, ‘சொர்க்க வாசல்’ என அழைக்கப்படும். அந்த வாசல் வழியே சென்று இறைவனை பக்தர்கள்…
Trichy Srirangam temple : திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மொபைல் போன் தடையை விரைவில் அமல்படுத்த இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதிக்கு காத்திருப்பதாக கோயில் இணை…
விசாரனை நடத்தி ஆறு வார காலத்திற்க்குள் அறிக்கை அளிக்க உத்திரவிட்டிருந்தனர்.
வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் ஸ்ரீரங்கம் பயணம் குறித்து, ‘சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதல்வர் ஆக முடியுமா? கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா? என ராமதாஸ் சரமாரி கேள்வி!
ஸ்ரீரங்கம் கோவில் நோக்கி ஸ்டாலினை ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல்தான் வர வைத்திருப்பதாக வேறு சிலர் விமர்சித்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் பட்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.