
Chennai Power Cut – January 27: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வழியாகச் செல்லும் பெங்களூரு – சென்னை விரைவுச் சாலை ரூ.16,730 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ஆர்ட் தியேட்டர் ‘மேடை ஓபன் மைக்கை’ வழங்குகிறது – நகைச்சுவை, இசை, கவிதை மற்றும் பலவற்றால் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் சுந்தரி அக்கா ஸ்டாலில் விற்கப்படும் மீன் குழம்பு சாப்பாடு, பொரித்த இறால், கணவாய், நண்டு ஆகியவற்றுக்காக மக்கள் வரிசையில் நின்று வாங்குகிறார்கள்.
தமிழகத்தில் எந்தெந்த ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த குடியரசு தினத்தன்று, வீரர்களின் துணிச்சலுக்கான காவல் பதக்கம், சிறப்பான சேவைக்கான பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
ஈரோட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக எக்ஸ்பிரஸ் கார்கோ சேவை கோவை ரயில் நிலையத்தில் புதன்கிழமை (ஜன.25) தொடங்கியது.
ஜனவரி 25- 26ஆம் தேதி முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ் மொழிக்காக தங்களது உயிரை தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
Chennai Power Cut – January 25: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
நுங்கு சாப்பிடுவது மற்றும் புற்றுநோய் குறித்து ஷர்மிகா கூறிய சர்ச்சைக்குரிய தகவல்களைக் குறித்து அவர்மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை…
அரசு மருத்துவமனைகளில் சத்தமின்றி உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளரான சு.ஆ.பொன்னுசாமி கண்டனம்…
இந்த திட்டத்தை, ரயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையை பொருத்தும், பயணத்திற்கு தேவையான வசதிகளை கருத்தில் கொண்டும் தயார் செய்துள்ளனர்.
Chennai Power Cut – January 24: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை…
தமிழ்நாடு போக்குவரத்து துறை ஓட்டல்களில் தர சோதனை செய்வதில்லை என்று அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டிய நிலையில், தமிழக அரசு போக்குவரத்துத் துறை விதிகளை மீறும் உணவு விடுதிகள்…
2023 – 24ஆம் நிதியாண்டில், வீடுகளுக்கு 5 சதவிகிதமும் வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 10 சதவிகிதமும் குடிநீர் கட்டணம் உயர்த்த குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Rayar Mess நாளொன்றுக்கு குறைந்தது 100-120 வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்குகிறது.
வினுஸ் இக்லூ, 1995-இல் எஸ். விஜயனால் நிறுவப்பட்ட ஐஸ்கிரீம் கடை, சென்னை மேற்கு மாம்பலத்தின் 2 ரூபாய் ஐஸ்கிரீம் என அழைக்கப்படும் பிரபலமான கடையாகும்.
சென்னை மிகவும் பிடித்திருக்கிறது; பாதுகாப்பாக உணர்கிறோம் – வடகிழக்கு மாநில மக்கள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை ஆர்.ஏ புரத்தில் வீடுகளை இடித்து விட்டு பெண்களை தரைகுறைவாக பேசும் அதிகாரிகள். நீங்கள் செத்தாலும் நாங்கள் வீடுகளை இடிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர்.
1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் குண்டர்கள் தன்மேல் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், அவரின் உயிரை காப்பாற்றிய பெண் தான் கோட்டூரிலுள்ள கண்ணம்மா.
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அனுபவங்களையும் தான் ஆற்றிய பணியைப்பற்றியும் தனது ‘One among and amongst the people’ and ‘A year of positivity’…
இந்த புதிய முயற்சியில் தன்னார்வலராக ஈடுபடுத்திக்கொள்ள illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சியை சிறப்போடு நடத்தி வரும் பபாசியின் தலைவர் மற்றும் குழுவிற்கு தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.
கொஞ்சம் வெயிட் குறைச்சா சூப்பரா இருப்ப… மாறிய உருவ கேலி செய்தலின் வடிவம்; உருவ கேலியால் மன அழுத்தத்தில் உள்ளவரை மீட்பது எப்படி?
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான திட்டக்குடியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லாத…
Aadi 18 Special:ஆடிப்பெருக்கையொட்டி இன்று ஜூலை 31 ஆம் தேதி ஆடல் பாடல் என கிராமிய மணம் பொங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்திக் காட்டினர்.
Tamil nadu public service commission: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசியல் அமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்பு. தமிழக அரசுப் பணியாளர்களை தேர்வு செய்வது…