
ஒடிசா போல் 1981-ல் தமிழகத்தில் ரயில் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
கரூர், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை என 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
’தனி மாநிலங்களாக உணர்வது பிரிவினையை ஏற்படுத்துகிறது. இந்தியா என்ற ஒற்றை சிந்தனைக்கு இது ஆபத்தை உருவாக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் VGF திட்டத்தின் கீழ் 4 ஜிகா வாட் (GW) கடலோர காற்றாலை ஆற்றலை வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையிலிருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு பயணிக்கும் நேரத்தில் 15-20 நிமிடங்கள் குறைக்கப்படும்.
ஜூன் 3, 1948 பிறகு, சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்மாதம் சென்னையில் வெப்பநிலை 43.3 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
கருணாநிதி பெயரில் உலகத்தரம் வாய்ந்த மாநாட்டு மையம் அமைக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒடிசா விரைகின்றனர்.
கோவை அருகே ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின்போது சாரம் சரிந்ததில் மூவர் பலியான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நில உரிமையாளர் மற்றும்…
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் தலைமை அலுவலகத்தில், தூய்மைப் பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று நடைபெற்றது.
கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியது டிட்கோ.
ஜூலை முதல் வாரத்தில் ஊழல் பட்டியல் Part-2 ரிலீஸ் பண்ண விருக்கிறோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யுவராஜ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்தது.
எழும்பூர் பகுதி காந்தி இர்வின் மேம்பாலம் சாலையிலிருந்து காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக ஈ.வே.ராசாலை நோக்கி வாகனங்கள் செல்ல இயலாது.
சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிரதமர்…
கோவையில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அலுவலகத்தில் இருந்து மாதாந்திர கட்டணம் செலுத்தச்சொல்லி தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பில் அனுப்பி வருவதால் அப்பகுதியில் உள்ள நுகர்வோர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
குறைந்த சாகுபடியுடன், பருவநிலை மாற்றமும் பங்கு வகித்ததால், வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இளையராஜா பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாவட்டத்தில் டிசி வாங்க மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் ஒருவர் ரூ.500 கேட்டு மிரட்டும் சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Rayar Mess நாளொன்றுக்கு குறைந்தது 100-120 வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்குகிறது.
வினுஸ் இக்லூ, 1995-இல் எஸ். விஜயனால் நிறுவப்பட்ட ஐஸ்கிரீம் கடை, சென்னை மேற்கு மாம்பலத்தின் 2 ரூபாய் ஐஸ்கிரீம் என அழைக்கப்படும் பிரபலமான கடையாகும்.
சென்னை மிகவும் பிடித்திருக்கிறது; பாதுகாப்பாக உணர்கிறோம் – வடகிழக்கு மாநில மக்கள்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை ஆர்.ஏ புரத்தில் வீடுகளை இடித்து விட்டு பெண்களை தரைகுறைவாக பேசும் அதிகாரிகள். நீங்கள் செத்தாலும் நாங்கள் வீடுகளை இடிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர்.
1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் குண்டர்கள் தன்மேல் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், அவரின் உயிரை காப்பாற்றிய பெண் தான் கோட்டூரிலுள்ள கண்ணம்மா.
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அனுபவங்களையும் தான் ஆற்றிய பணியைப்பற்றியும் தனது ‘One among and amongst the people’ and ‘A year of positivity’…
இந்த புதிய முயற்சியில் தன்னார்வலராக ஈடுபடுத்திக்கொள்ள illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சியை சிறப்போடு நடத்தி வரும் பபாசியின் தலைவர் மற்றும் குழுவிற்கு தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.
கொஞ்சம் வெயிட் குறைச்சா சூப்பரா இருப்ப… மாறிய உருவ கேலி செய்தலின் வடிவம்; உருவ கேலியால் மன அழுத்தத்தில் உள்ளவரை மீட்பது எப்படி?
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான திட்டக்குடியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லாத…
Aadi 18 Special:ஆடிப்பெருக்கையொட்டி இன்று ஜூலை 31 ஆம் தேதி ஆடல் பாடல் என கிராமிய மணம் பொங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்திக் காட்டினர்.
Tamil nadu public service commission: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசியல் அமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்பு. தமிழக அரசுப் பணியாளர்களை தேர்வு செய்வது…