
தேர்வு முடிவுகள் குறித்து கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் செயல்பட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும், கவுன்சிலிங் அளிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
தமிழகத்தில் 6-ம் வகுப்பு புத்தகத்தில் ரம்மி விளையாட்டு குறித்த பாடம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பாடம் நீக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
Tamilnadu government notification on appointment of school teachers Tamil News: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன வயது உச்ச வரம்பை, 5 ஆண்டுகள் அதிகரித்து…
Tamilnadu private organization neet exam opinion poll results released: தமிழ்நாட்டில் 87% பேர் நீட் தேர்வை விரும்பவில்லை; கல்விப் பாதுகாப்பு கூட்டமைப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்…
Tamilnadu News Update : தமிழகத்தில் வரும் ஜூலை 31-ந் தேதிக்கு பிறகு கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி செயல்திறன் தர குறியீட்டு கணக்கெடுப்பில், அணுகல், உள்கட்டமைப்பு, பங்கு மற்றும் கற்றல் முடிவுகள் உள்ளிட்ட 70 அளவுருக்களில் மொத்தம் 1,000 புள்ளிகள் மூலம் கணக்கிடப்படுகின்றன.
School Education Update : தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு தேர்ச்சி அறிவிக்க ஆலோசனை நடைபெறுவதாக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.