
தந்தையின் குடி பழக்கத்தால் தற்கொலை செய்த சிறுமியின் படத்தை மது பாட்டில்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல், ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.
“தமிழகத்தில் பல மாவட்டங்களில் இயங்கி வரும் பார்கள் அனுமதி இன்றி சட்ட விரோதமாக இயங்கி வந்திருக்கின்றன என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது” – பாஜக அண்ணாமலை
சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பேரணி நடைபெற்றது.
சென்னையில் நான்கு இடங்களில் மது விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 800 இடங்களில் இந்த இயந்திரங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் உள்ளதை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு 1,100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய், உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் – அமைச்சர்…
மக்கள் வரிப்பணத்தில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் ஊழலில் இழக்காமல் இருக்க மக்களாகிய நாங்கள் கேள்விகளை எழுப்புவது அவசியமாக கருதுகிறோம் – அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறப்போர் இயக்கம்…
இந்த தாக்குதலினால் கடையின் விற்பனையாளர் அர்ஜுனன் படுகாயம் அடைந்துள்ளார்.
“சென்னையில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளும், அனைத்து விதமான ‘பார்’களும் நாளை மூடப்பட வேண்டும்” – சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி
அந்த வகையைச் சேர்ந்த சில ஊழியர்கள், பெயர் தெரியாத நிலையில், கடந்த ஆண்டு மாநில பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு, தங்களின் ஆண்டு ஊதியம் ₹500 உயர்த்தப்பட்டதாகக்…
மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை 2 மணி முதல் 8:00 மணி வரை என டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என…
டாஸ்மாக் கடையின் கம்பி வலை மீது கையில் ஒரு அடி நீளமுள்ள பட்டா கத்தியால் ஓங்கி வெட்டிவிட்டு தான் கேட்ட மதுபானங்களை கொடுக்குமாறு சொல்கிறார்.
டாஸ்மாக் கடைகளில் ஆய்வின்போது ஊழியர்கள் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும்
Coimbatore – Singhanallur – Tasmac bar Tamil News: கோவை சிங்காநல்லூரில் சாலையில் டேபிள் போட்டு மது பிரியர்கள் மது அருந்தி வருவது பொது மக்களுக்கு…
Tamil writer Azhagiya Periyavan New Series for Tamil Indian Express Tamil News: இளைஞர்களின் ஒளிமயமான காலம், குடிமயமான காலமாகத் தெரிகிறது. ஒரு தலைமுறை…
Tamil Nadu News: தமிழகத்தில் சுதந்திர தினம் முன்னிட்டு டாஸ்மாக் ரூ.273 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
டாஸ்மாக் பார் நடத்துவதற்கான டெண்டர்; ஆகஸ்ட் 2 முதல் 18 வரை நடைபெறும் என நிர்வாகம் தகவல்
MP Kanmozhi Speech : தொழில் ரீதியாக பார்த்து யாருக்கும் மது வழங்குவது இல்லை. வயது பார்த்து மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
கண்ணாடி மதுபாட்டில்களை திரும்ப பெற நடவடிக்கை இல்லாவிட்டால், மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும்; சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.