tasmac

Tasmac News

அறப்போர் இயக்கம் vs செந்தில் பாலாஜி: டாஸ்மாக் ‘பாக்ஸ் டெண்டர்’ முறையில் முறைகேடா?

மக்கள் வரிப்பணத்தில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் ஊழலில் இழக்காமல் இருக்க மக்களாகிய நாங்கள் கேள்விகளை எழுப்புவது அவசியமாக கருதுகிறோம் – அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறப்போர் இயக்கம்…

சென்னையில் ஞாயிற்றுக் கிழமை டாஸ்மாக் கடைகள் அடைப்பு

“சென்னையில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளும், அனைத்து விதமான ‘பார்’களும் நாளை மூடப்பட வேண்டும்” – சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி

டாஸ்மாக் நிதி பிரிவு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு

அந்த வகையைச் சேர்ந்த சில ஊழியர்கள், பெயர் தெரியாத நிலையில், கடந்த ஆண்டு மாநில பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு, தங்களின் ஆண்டு ஊதியம் ₹500 உயர்த்தப்பட்டதாகக்…

பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை… டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க ஐகோர்ட் பரிந்துரை!

மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை 2 மணி முதல் 8:00 மணி வரை என டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என…

பட்டாக் கத்தியுடன் டாஸ்மாக் கடையில் கொள்ளை : அத்துமீறிய வாலிபரின் வைரல் வீடியோ

டாஸ்மாக் கடையின் கம்பி வலை மீது கையில் ஒரு அடி நீளமுள்ள பட்டா கத்தியால் ஓங்கி வெட்டிவிட்டு தான் கேட்ட மதுபானங்களை கொடுக்குமாறு சொல்கிறார்.

டாஸ்மாக் கடைகளில் வெளி ஆட்கள் வேலை செய்கிறார்களா? ‘செக்’ வைக்கும் அரசு

டாஸ்மாக் கடைகளில் ஆய்வின்போது ஊழியர்கள் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : நவம்பர் 15 முதல் அமல்படுத்த உத்தரவு

சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும்

கோவை: அத்துமீறும் மது பிரியர்கள்… துணை போகும் டாஸ்மாக் பார் ஊழியர்கள்

Coimbatore – Singhanallur – Tasmac bar Tamil News: கோவை சிங்காநல்லூரில் சாலையில் டேபிள் போட்டு மது பிரியர்கள் மது அருந்தி வருவது பொது மக்களுக்கு…

தமிழ்நாட்டில் மது விலக்கு கிடையாதா? மாணவி கேள்விக்கு கனிமொழி பதில்

MP Kanmozhi Speech : தொழில் ரீதியாக பார்த்து யாருக்கும் மது வழங்குவது இல்லை. வயது பார்த்து மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

கண்ணாடி பாட்டில்கள்… டாஸ்மாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் எச்சரிக்கை!

கண்ணாடி மதுபாட்டில்களை திரும்ப பெற நடவடிக்கை இல்லாவிட்டால், மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும்; சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

டாஸ்மாக் பார்களை மூடும் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை

டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

டாஸ்மாக் பார்களை மூட தமிழக அரசு எதிர்ப்பு: ஐகோர்ட்டில் மேல் முறையீடு

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி, டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளது.

களைகட்டிய மது விற்பனை… 3 நாளில் ரூ675 கோடி வசூல்

கடந்தாண்டு போகி, பொங்கல், காணும் பொங்கள் தினங்களில் மொத்தம் ரூ590 கோடிக்கு தான் மதுவிற்பனை ஆகியுள்ளது. தற்போது, இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

2 நாட்களில் ரூ. 358.11 கோடிக்கு மது விற்பனை; கடந்த ஆண்டு சாதனையை முறியடிக்குமா?

இந்த மாதத்தில் ஞாயிறுகளில் ஊரடங்கு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் தைப்பூசம் அன்றும் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சரா? செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்

டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு என அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

இனி மதியத்திற்கு பிறகு தான் சுதி ஏற்றலாம்: டாஸ்மாக் கடை நேரம் குறைப்பு

Tamilnadu News Update : கொரோனா தொற்று காலத்தில் டாஸ்மாக் வருமானம் குறைந்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.