
மக்கள் வரிப்பணத்தில் செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் ஊழலில் இழக்காமல் இருக்க மக்களாகிய நாங்கள் கேள்விகளை எழுப்புவது அவசியமாக கருதுகிறோம் – அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறப்போர் இயக்கம்…
இந்த தாக்குதலினால் கடையின் விற்பனையாளர் அர்ஜுனன் படுகாயம் அடைந்துள்ளார்.
“சென்னையில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளும், அனைத்து விதமான ‘பார்’களும் நாளை மூடப்பட வேண்டும்” – சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி
அந்த வகையைச் சேர்ந்த சில ஊழியர்கள், பெயர் தெரியாத நிலையில், கடந்த ஆண்டு மாநில பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு, தங்களின் ஆண்டு ஊதியம் ₹500 உயர்த்தப்பட்டதாகக்…
மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை 2 மணி முதல் 8:00 மணி வரை என டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என…
டாஸ்மாக் கடையின் கம்பி வலை மீது கையில் ஒரு அடி நீளமுள்ள பட்டா கத்தியால் ஓங்கி வெட்டிவிட்டு தான் கேட்ட மதுபானங்களை கொடுக்குமாறு சொல்கிறார்.
டாஸ்மாக் கடைகளில் ஆய்வின்போது ஊழியர்கள் இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோதனை அடிப்படையில் கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நவம்பர் 15 முதல் அமல்படுத்த வேண்டும்
Coimbatore – Singhanallur – Tasmac bar Tamil News: கோவை சிங்காநல்லூரில் சாலையில் டேபிள் போட்டு மது பிரியர்கள் மது அருந்தி வருவது பொது மக்களுக்கு…
Tamil writer Azhagiya Periyavan New Series for Tamil Indian Express Tamil News: இளைஞர்களின் ஒளிமயமான காலம், குடிமயமான காலமாகத் தெரிகிறது. ஒரு தலைமுறை…
Tamil Nadu News: தமிழகத்தில் சுதந்திர தினம் முன்னிட்டு டாஸ்மாக் ரூ.273 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
டாஸ்மாக் பார் நடத்துவதற்கான டெண்டர்; ஆகஸ்ட் 2 முதல் 18 வரை நடைபெறும் என நிர்வாகம் தகவல்
MP Kanmozhi Speech : தொழில் ரீதியாக பார்த்து யாருக்கும் மது வழங்குவது இல்லை. வயது பார்த்து மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
கண்ணாடி மதுபாட்டில்களை திரும்ப பெற நடவடிக்கை இல்லாவிட்டால், மலைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும்; சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
டாஸ்மாக் பார்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி, டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளது.
கடந்தாண்டு போகி, பொங்கல், காணும் பொங்கள் தினங்களில் மொத்தம் ரூ590 கோடிக்கு தான் மதுவிற்பனை ஆகியுள்ளது. தற்போது, இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தில் ஞாயிறுகளில் ஊரடங்கு நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் தைப்பூசம் அன்றும் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.
டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு என அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை முற்றுகையிட்டு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
Tamilnadu News Update : கொரோனா தொற்று காலத்தில் டாஸ்மாக் வருமானம் குறைந்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.