உணவு என்பது தனிமனித உரிமை சார்ந்த விஷயம். அதில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை
மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விஷயத்தில் மத்திய அரசு மார்பில் குத்தினால், தமிழக அரசு முதுகில் குத்தியிருக்கிறது.
ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இலங்கைத் தீவில்கூட தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி இவ்வாண்டு நடைபெற்றது.
மத்திய அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்
ஜெயலலிதா மரணத்துக்குப் பின் தமிழக அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி தருகிறது
இதனால், தினகரன் தொடர்ந்து திகார் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
காணம் நாயர் காணமல் போனதன் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது என்பதை கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மருத்துவமனைகளில் செயல்படும் 3,000 கடைகள் தவிர்த்து, மற்ற 33 ஆயிரம் மருந்துக் கடைகள் மூடப்படும்..
மாட்டிறைச்சி தடைக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, திமுக நாளை மறுதினம்(மே 31) சென்னையில் போராட்டம் நடத்த உள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் தொடங்குகிறது.
அரசியலில் வெற்றிப் பெற தனது செல்வாக்கு மட்டும் போதாது என்பதை ரஜினி தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்