
பால் கொள்முதலில் பெரிய அளவில் மாற்றம் இல்லாத நேரத்தில் இந்த விலை உயர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2020-2021 அ.தி.மு.க ஆட்சியில் ஆவினில் முறைகேடாக பணி நியமனம் பெற்ற 236 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
Fly Insects died in Aavin’s milk near Madurai Tamil News: மதுரை ஆவின் மூலமாக விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ…
ஸ்ரீனிவாசா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளது. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
சென்னையில் மீண்டும் ஆவின் பால் பாக்கெட்டுகள் ஒழுகி வீணாகின.
திருத்தப்பட்ட ஆவின் விலையை 21.07.2022 முதல் அமல்படுத்துவதாக கூறப்பட்டதனால், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கடந்த 2019-2020ம் நிதியாண்டில், ஆவினில் ரூ. 21 கோடி முறைகேடு நடந்துள்ளதாக பால்வளத்துறை தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள்…
வாடிக்கையாளர்கள் இந்த 5 இனிப்புகள் அடங்கிய 500 கிராம் காம்போ பாக்ஸை ரூ. 425க்கு பெற்றுக் கொள்ளவும் முடியும்.
பால் கடைகள் இயங்குவது தொடர்பான குழப்பங்கள் நீடித்த நிலையில், பால் கடைகளை 10 மணிக்கு மூட சொல்லி காவல் துறையினர் சில இடங்களில் மிரட்டியதாக, பால் முகவர்கள்…
Avin Milk Rate Update : தமிழகத்தில் ஆவின்பால் விலை குறைக்கப்பட்டுள்ளது குறித்தது எப்படி என்பது குறித்து புது தகவல் வெளியாகி வருகிறது.
Aavin milk : வடசென்னை பகுதியில் உள்ள பெரும்பாலானோருக்கு பால் தாமதமாக கிடைத்தது, பலருக்கு பால் கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Aavin milk : சென்னை மக்களுக்கு விரைந்து ஆவின் பால், பால் பொருட்களை டெலிவரி செய்யும் பொருட்டு, 21 அவுட்லெட்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்களில் துவங்கி வாரக்கணக்கில் விடுமுறைகளும் விடப்பட்ட நிகழ்வுகளும் இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையில் அரங்கேறியது.
Aavin milk procurement price selling price hiked : நம்முடைய அன்றாட வாழ்வில் நீங்காத அங்கமாக மாறியேவிட்ட உணவுப் பொருட்களில் முக்கியமானவை தேநீர், காஃபி, பால்…
“நான் தனியார் பால் குறித்து தானே பேசக் கூடாது” என்று கூறுவது போல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டப்பேரவையில் இன்று அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.