
என்னோட சாதனைக்கு எல்லாம் உறுதுணையா இருந்தது இளையராஜா. சந்தேகமே இல்லை. இன்னைக்கு வர என் படம் பேசுதுனா, நான் எடுத்த காட்சிகளை விட, இளையராஜாவின் பின்னணி இசைதான்…
திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிகத் தவறான முன் உதாரணம் ஆகும். திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின்…
Tamilnadu Jaibhim Issue : ஜெய்பீம் தொடர்பான விவகாரம் குறித்து இயக்குநர் பாரதிராஜா எழுதிய கடிதத்திற்கு அன்புமணி ராமதாஸ் பதில் அளித்து்ளளார்.
Jaibhim Movie Issue Update : ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம் எழுதியுள்ளார்.
தான் அறிமுகப்படுத்திய நடிகர் பாபு நடக்க முடியாமல் 20 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கிறார் என்பதை அறிந்து இயக்குனர் பாரதிராஜ நேரில் சென்று சந்தித்து கண்கலங்கியுள்ளார்.
பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி இயக்குனர்கள் பாரதிராஜா, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் குரல் கொடுத்து ட்விட்டரை கலக்கி…
இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
“எஸ்.பி.பி-யை நமக்கு தர வேண்டும் என அனைவரும் இயற்கை அன்னையிடம் பிரார்த்தனை செய்வோம்.”
தெலுங்கில் ஹிட்டான ‘C/O காஞ்சரபாலம்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்தப் படம்.
Ilayaraja – Bharathiraja photo viral : இசைஞானி இளையராஜாவும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட போட்டோக்கள், சமூகவலைதளங்களில் வைரலாக வருகின்றன.
தமிழக பாடத்திட்டத்தில் சிவாஜி கணேசன் பற்றிய பாடத்தை சேர்த்ததற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு பள்ளிக்கான பாடத்திட்டத்தை…
தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியாகவும், வளர்ச்சியாகவும் இருக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை நசுக்க அவர்கள் முடிவெடுத்து விட்டார்கள்
மிடூ விவகாரம் தொடர்பான புகார்களில் பாடகி சின்மயி வைரமுத்து மீது கூறி வரும் புகார்கள் பற்றிய கேள்விக்கு கோவமாக பதிலளித்த பாரதிராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து எழுந்து…
கருணாநிதி உயிருக்காக மன்றாடவில்லை, அவரிடம் இயற்கை போராடுகிறது
பாரதிராஜாவின் மனுவுக்கு புகார்தாரரான நாராயணன் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, மனு மீதான விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டு இயக்கம் எதுவும் இல்லை
மூத்தவர்கள் ஒற்றுமையாக இல்லாத காரணத்தால், யார் யாரோ வந்து ஆள்கிறார்கள்
இனம் மற்றும் மொழி விஷயத்தில் தமிழர்களுக்கு துரு பிடித்துவிட்டது.