
Central agencies come knocking on Opposition’s doors news in tamil, cbi raid, ED Raid: மாநில சட்டசபை அல்லது மக்களவை தேர்தல் நடைபெறும்…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிமுக நிர்வாகி அருளானந்தம் உள்பட 3 பேரை சிபிஐ போலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்ப்பட்ட…
2012ம் ஆண்டு சுரானா நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது 400.47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நான் என்னுடைய வாழ்வை முடித்துக் கொள்கின்றேன். அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள். நான் என்னுடைய புதிய பயணத்தை துவங்குகின்றேன்.
2019 மக்களவைத் தேர்தலின்போது ஓட்டுக்கு பணம் அளித்தது தொடர்பாக, தமிழ்நாட்டில் பல இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு கிருஷ்ணா, பாண்டவர்கள் உள்ளிட்ட பெயர்களை வைக்காமல், இஸ்லாமியர்களின் பெயர்களை வைத்துள்ளனர்
Sathankulam case : சிபிஐ விசாரணை வேகமெடுத்த நிலையில் 5 அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பால் விசாரணையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.
சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
CBI files case : இந்த நிறுவனம் 2009 முதல் 2013ம் ஆண்டில் மற்றொரு வங்கியில் பெற்றிருந்த ரூ.116 கோடி கடனை திருப்பி கட்டுவதற்காக, ஸ்டேட் பேங்க்…
Trojan attack on smartphones : ஹேக்கர்கள், Cerberus என்ற வைரசின் மூலமாக, ஸ்மார்ட்போனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட தகவல்களை திருடுகின்றன.
2015-ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.சி.குரூப் – 1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய தி.மு.க தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க…
Chennai high court rejects cbi enquiry in fathima latheef death : சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க…
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோர் வெள்ளிக்கிழமை…
Pollachi sexual assault case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக…
சோமா எண்டர்பிரைசஸ் தொடர்பான வழக்கு குறித்து தினேஷ், கார்க்கிடம் தெரிவித்து, அவர் இந்த விஷயத்தை தீர்ப்பதற்கு கார்க்கிற்கு ரூ.2 கோடியை வழங்கியதாகக் கூறப்படுகிறது
4 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிப்ரவரி 24 மற்றும் 26ம் தேதி பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல்.
இம்மூவரும் 1984ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக மேகாலயா சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானார் ராஜீவ் குமார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாரதா நிதி நிறுவன மோசடி…
கொல்கத்தா விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். மேகாலயா சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவரை…
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.