
கர்நாடகாவில் தற்போது முதல்வர் பட்டியலில் உள்ள டி.கே. சிவக்குமார், பாஜக தொண்டர்கள் மீதான புகார்களை பிரவீன் சூட் பதிவு செய்யவில்லை என ஏற்கனவே புகார் தெரிவித்துள்ளார்.
பிரவீன் சூட், 1986-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி. இவர், 1985-பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி ஆஷித் மோகன் பிரசாத்தை அடுத்து, ஜனவரி 2020-ல் கர்நாடக டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டார்.
அவர் மீதான அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை காவலை வெள்ளிக்கிழமை வரை நீட்டித்து கொச்சி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 2020-ல் பரபரப்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கின்…
கடன் மோசடி வழக்கில் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபல் தூத்தை கைது; ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் இயக்குனர் சாந்தா கோச்சர் மற்றும் அவரது கணவரை வெள்ளிக்கிழமை கைது…
வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த வேணுகோபால் தூத் மற்றும் சில நிறுவனங்கள் மீது சிபிஐ குற்றவியல் சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க எம்.பி ஆ. ராசாவை ஜனவரி 10-ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப…
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி. ரமணா, முன்னாள் காவல்துறை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், எஸ். ஜார்ஜ் உள்ளிட்ட 17…
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ நாளை கைது செய்யும் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. மேலும், அக்கட்சி இதை குஜராத் தேர்தலுடன் தொடர்புபடுத்தியுள்ளது.
தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார போக்கில் நடந்து கொள்கிறது. இந்தத் தீர்மானம் குறிப்பாக யாருக்கும் எதிரானது அல்ல, மாறாக மத்திய அமைப்புகளின் பக்கச்சார்பான செயல்பாட்டிற்கு எதிரானது என்றார்…
டெல்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் வெள்ளிக்கிழமை சிபிஐ சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து,…
2017 ஆம் ஆண்டு கேரளாவின் வாளையாரில் 2 சகோதரிகள் சிறுமிகள் இறந்து கிடந்தனர். அவர்களின் பிரேத பரிசோதனையில் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. பரவலான…
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும் என மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
உள் துறை அமைச்சகத்தின் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், கோவை மருத்துவமனை உரிமையாளர் மற்றும் ஆடிட்டரை சிபிஐ கைது செய்துள்ளது.
ஆம்னஸ்டி இந்தியா முன்னாள் தலைவர் ஆகார் படேலுக்கு எதிரான சிபிஐயின் லுக் அவுட் நோட்டீஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க…
மேற்கு வங்கத்தில் 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட கல்கத்தா நீதிமன்றம்; வழக்குகளை சிபிஐ எப்படி கையாள்கிறது என்பது இங்கே
இனிமேல் மாநில அரசின் அனுமதியின்றி மாநிலத்தில் எந்த வழக்கையும் சிபிஐ விசாரிக்க முடியாது. பொது ஒப்புதலை ரத்து செய்த 9 ஆவது மாநிலம் மேகாலயா ஆகும்.
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் இயக்குநரும் சி.இ.ஓ.வுமான சித்ரா ராமகிருஷ்ணா ரகசிய சந்தை தகவலை கசியவிட்டதாகக் கூறப்படும் மர்மமான இமயமலை யோகி வேறு யாருமல்ல, சுப்ரமணியன் தான்…
சென்னையில் முன்னாள் பங்குச்சந்தை அதிகாரியிடம் 3 நாட்கள் சிபிஐ விசாரணை; வீட்டிலிருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியது சிபிஐ
குஜராத்தின் ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம், ஒரு காலத்தில் 107 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் வளம் வந்த நிலையில், எப்படி வளர்ச்சியில் சரிவை சரிந்தது? தற்போது…
ஏபிஜி ஷிப்யார்டின் 22 ஆயிரம் கோடி கடன் மோசடி, சிபிஐ விசாரிக்கும் மிகப்பெரிய கடன் மோசடி வழக்குகளில் ஒன்றாகும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.