cbi

Cbi News

kerala, life mission, case, gold smuggling case, pinarayi vijayan government, கேரளா, லைஃப் மிஷன், சிவசங்கர், தங்கக் கடத்தல் வழக்கு, kerala floods 2018, M Sivasankar, explained, express explained, current affairs
லைஃப் மிஷன் வழக்கு: கேரள முன்னாள் உயர் அதிகாரி சிவசங்கரை மீண்டும் கைது செய்த இ.டி

அவர் மீதான அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை காவலை வெள்ளிக்கிழமை வரை நீட்டித்து கொச்சி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 2020-ல் பரபரப்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கின்…

கடன் மோசடி வழக்கு; வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் கைது

கடன் மோசடி வழக்கில் வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபல் தூத்தை கைது; ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் இயக்குனர் சாந்தா கோச்சர் மற்றும் அவரது கணவரை வெள்ளிக்கிழமை கைது…

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் தலைமை நிர்வாகி சந்தா கோச்சார், கணவர் கைது.. சி.பி.ஐ அதிரடி

வீடியோகான் குழுமத்தைச் சேர்ந்த வேணுகோபால் தூத் மற்றும் சில நிறுவனங்கள் மீது சிபிஐ குற்றவியல் சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

சொத்துக்குவிப்பு வழக்கு: தி.மு.க எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜராக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க எம்.பி ஆ. ராசாவை ஜனவரி 10-ம் தேதி நேரில் ஆஜராக சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப…

குட்கா ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டி.ஜி.பி-க்கள் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி. ரமணா, முன்னாள் காவல்துறை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், எஸ். ஜார்ஜ் உள்ளிட்ட 17…

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்யும் – ஆம் ஆத்மி கட்சி

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ நாளை கைது செய்யும் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. மேலும், அக்கட்சி இதை குஜராத் தேர்தலுடன் தொடர்புபடுத்தியுள்ளது.

மத்திய புலனாய்வு ஏஜென்சிகளின் பின்னால் பிரதமர் மோடி… நான் நம்பல… மம்தா பானர்ஜி!

தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார போக்கில் நடந்து கொள்கிறது. இந்தத் தீர்மானம் குறிப்பாக யாருக்கும் எதிரானது அல்ல, மாறாக மத்திய அமைப்புகளின் பக்கச்சார்பான செயல்பாட்டிற்கு எதிரானது என்றார்…

கலால் வரி முறைகேடு: டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

டெல்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் வெள்ளிக்கிழமை சிபிஐ சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து,…

வாளையார் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; நடந்தது என்ன?

2017 ஆம் ஆண்டு கேரளாவின் வாளையாரில் 2 சகோதரிகள் சிறுமிகள் இறந்து கிடந்தனர். அவர்களின் பிரேத பரிசோதனையில் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. பரவலான…

2ஜி வழக்கில் தினமும் விசாரணை கோரி சிபிஐ மனு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டும் என மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

என்.ஜி.ஓ. உரிமம் பெற லஞ்சம்… கோவை மருத்துவமனை உரிமையாளர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

உள் துறை அமைச்சகத்தின் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், கோவை மருத்துவமனை உரிமையாளர் மற்றும் ஆடிட்டரை சிபிஐ கைது செய்துள்ளது.

இந்தியாவை விட்டு ஆகார் படேல் வெளியேறக்கூடாது… ‘லுக் அவுட் நோட்டீஸ்’ யார் ரத்து செய்யலாம்? 

ஆம்னஸ்டி இந்தியா முன்னாள் தலைவர் ஆகார் படேலுக்கு எதிரான சிபிஐயின் லுக் அவுட் நோட்டீஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க…

மே. வங்கத்தில் 8 பேர் கொலை: சி.பி.ஐ விசாரணை நடைமுறை என்ன?

மேற்கு வங்கத்தில் 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்ட கல்கத்தா நீதிமன்றம்; வழக்குகளை சிபிஐ எப்படி கையாள்கிறது என்பது இங்கே

`இனி அனுமதியில்லாமல் சி.பி.ஐ விசாரிக்க முடியாது!’ – பொது ஒப்புதலை ரத்து செய்த மேகாலயா

இனிமேல் மாநில அரசின் அனுமதியின்றி மாநிலத்தில் எந்த வழக்கையும் சிபிஐ விசாரிக்க முடியாது. பொது ஒப்புதலை ரத்து செய்த 9 ஆவது மாநிலம் மேகாலயா ஆகும்.

தேசிய பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை பகிர்ந்த யோகி யார்? காட்டிக்கொடுத்த ஜியோடேக் புகைப்படம்

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் இயக்குநரும் சி.இ.ஓ.வுமான சித்ரா ராமகிருஷ்ணா ரகசிய சந்தை தகவலை கசியவிட்டதாகக் கூறப்படும் மர்மமான இமயமலை யோகி வேறு யாருமல்ல, சுப்ரமணியன் தான்…

பங்குச்சந்தை முறைகேடு; சென்னையில் முன்னாள் அதிகாரியிடம் 3 நாட்கள் சிபிஐ விசாரணை

சென்னையில் முன்னாள் பங்குச்சந்தை அதிகாரியிடம் 3 நாட்கள் சிபிஐ விசாரணை; வீட்டிலிருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியது சிபிஐ

குஜராத் ஏபிஜி ஷிப்யார்டின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்… ரூ22,842 கோடி வங்கி கடன் மோசடி!

குஜராத்தின் ஏபிஜி கப்பல் கட்டும் நிறுவனம், ஒரு காலத்தில் 107 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் வளம் வந்த நிலையில், எப்படி வளர்ச்சியில் சரிவை சரிந்தது? தற்போது…

ரூ22 ஆயிரம் கோடி கடன் மோசடி… கப்பல் கட்டும் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு

ஏபிஜி ஷிப்யார்டின் 22 ஆயிரம் கோடி கடன் மோசடி, சிபிஐ விசாரிக்கும் மிகப்பெரிய கடன் மோசடி வழக்குகளில் ஒன்றாகும்.

தஞ்சை மாணவி மரணம்: சி.பி.ஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ரகசியம்: கசிந்த அனில் தேஷ்முக் விசாரணை ஆவணங்கள்… தீவிர கண்காணிப்பில் சிபிஐ

இனிமேல், அதிகாரிகள் பென்டிரைவ் போன்ற சாதனங்கள் பயன்படுத்த முடியாது. அதேபோல், ஏஜென்சிக்கு வருபவர்களும், வெளியே செல்பவர்களும் தீவிரமாக சோதனை செய்யப்படவுள்ளனர்

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.