
இன்ஸ்டாகிராமில் சர்ச்சை பதிவை நீக்கி மன்னிப்பு கோரிய குஜராத் வீரர் யாஷ் தயாள், தவறுதலாக பதிவிட்டு விட்டதாகவும், எல்லா மதம் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
‘தோனி இந்தியாவில் மிகவும் விரும்பப்படுகிறார். அங்கு மிகவும் வழிபடப்படுகிறார்’ என்று நியூசிலாந்து ஊடகத்திடம் சென்னை அணியின் வீரர் டெவோன் கான்வே விவரித்துள்ளார்.
சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய பிறகு, கேப்டன் எம்.எஸ் தோனி தன்னையும் ஜடேஜாவையும் கோப்பை உயர்த்திப் பிடிக்க சொன்னதற்காக காரணத்தை அம்பதி ராயுடு நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.
மார்ச் மாதத்தில் தொடங்கும் அவர்களின் சீசன் முன் முகாமில் இருந்து தொடங்கி, பயிற்சி அமர்வுகள் மிகவும் சிறப்பாக திட்டமிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
ரவீந்திர ஜடேஜா விளையாட்டில் விசித்திரக் கதைகள் இருப்பதை நிரூபித்தார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சுப்மன் கில் கேட்சை 2வது ஓவரிலேயே தீபக் சாஹர் பிடிக்க தவறி இருந்தார்.
குஜராத்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற உருக்கமாக வேண்டிய ரசிகர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ‘சி.எஸ்.கே அணிக்காக வின்னிங் ரன் அடித்த ஜடேஜா பா.ஜ.க-வின் காரியகர்த்தா’ என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கோப்பையை 5வது முறையாக வென்றுள்ள சென்னை அணிக்கு திரை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
பெரும்பாலானோர் ஆட்டம் முடிந்து விட்டது. சென்னை அணிக்கு தோல்வி முகம் தான் என எண்ணிய தருணம் இருந்தது.
சென்னை அணியின் தீவிர ரசிகையாக நடிகை வரலட்சுமி ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டிக்கான டிக்கெட் பெற்றுள்ளதை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இன்றும் மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தால், கோப்பை குஜராத் அணிக்கு வழங்கப்படும்.
குஜராத்தை டிஎல்எஸ் முறைப்படி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2ல் அடித்த சதம் உட்பட இந்த சீசனில் 3 சதங்களுடன் குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் ரெட்-ஹாட் ஃபார்மில்…
2011 முதல் நடந்த 12 இறுதிப் போட்டிகளில் 9ல், தகுதிச் சுற்று 1ல் வெற்றிபெற்ற அணியே இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் – சென்னை அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று (திங்கள் கிழமை) இரவு 7:30 மணிக்கு மீண்டும் தொடங்கும்.
இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் குஜராத் அணியின் கை ஓங்கும், ஆனால் கோப்பையில் சி.எஸ்.கே அணியின் கை தான் இருக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து தெரிவித்தார்.
நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இருக்கும் 3 வீரர்களும் குஜராத் அணியின் வீரர்கள் என்பது பிரம்மிப்பை அளிக்கிறது.
இரு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்களுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒரு முடிவை அடைய முடியும்.
மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மான் கில் தனது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.