
உங்கள் பழத்தை ஜூஸ் செய்வதிலிருந்து இரவு நேர சிற்றுண்டியாக சாப்பிடுவது வரை – இந்த பொதுவான நடைமுறைகள் ஏன் ஆரோக்கியமானவை அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
கோவக்காய் சப்ஜி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
வொர்க்அவுட்டிற்குப் 30-60 நிமிடங்களுக்குப் பிறகு, கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் இரண்டையும் கொண்ட ஒரு சிறிய சிற்றுண்டியை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
பயணிக்கும்போது வயிற்றில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், ஆயுர்வேதம் மற்றும் குட் ஹெல்த் பயிற்சியாளர் டாக்டர் டிம்பிள் ஜங்தா பரிந்துரைத்த இந்த உணவுப் பொருட்களை உங்கள் கேரி பேக்கில்…
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை, தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். எனவே அதையே நிர்வகிக்க சிறந்த வழி எது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
உங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் புரதம் ஒரு முக்கிய அங்கமாகும். இது திசுக்களை கட்டமைக்க மற்றும் சரிசெய்ய பயன்படுகிறது.
“வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன”- உணவியல் நிபுணர் கரிமா கோயல்
உடற்பயிற்சியின் போது இளநீரை பருகினால், அது நீரழிவைத் தடுக்கிறது மற்றும் புத்துணர்ச்சி அளிக்கிறது.
இந்த உணவுகள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்தவை.
வெண்டைக்காய் உணவு நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாகும், இது உடலில் சர்க்கரை வெளியீட்டை தாமதப்படுத்துகிறது மற்றும் பசி வேதனையை கட்டுப்படுத்துகிறது, பெக்டின் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது
ஆப்பிளில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், நுரையீரலை ஆக்ஸிஜனேற்ற பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது
உங்கள் உணவில் சிறிய மாற்றங்கள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்
உள்ளுறுப்பு கொழுப்பைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனென்றால், இது இருதய-வாஸ்குலர் நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்க்கான நமது ஆபத்தை அதிகரிக்கிறது.
முருங்கை இலைகள் மலேரியா, காய்ச்சல், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஒட்டுண்ணி நோய்கள் மற்றும் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
சர்க்கரை நோய் இருக்கிறதா? அப்போ உங்களுக்கு விட்டமின் டி, விட்டமின் பி12, ஸிங்க், அயோடின் அவசியம் வேண்டும். அவற்றை பெறுவதற்காண உணவுகளை மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் எடுத்துக்…
இரத்த அழுத்தம் முதல் சர்க்கரை நோய் வரை… இந்த 5 ஆயுர்வேத பொருட்களை தினமும் இப்படி சாப்பிடுங்கள்; அவ்வளவு நன்மை இருக்கு!
அரிசி அன்னத்தை விட மாவும் அவலும் எட்டுமடங்கு அதிக பலம் தரக் கூடியது. அதை விட எட்டு மடங்கு பலத்தைப் பாலும் பழமும் தரும்.
தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி எள்ளை தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும், எள் சாப்பிடுவதற்கு முன் உங்கள் ஆயுர்வேத மருத்துவரை அணுக வேண்டும்.
ஒருவரின் செரிமானத்தை நல்ல நிலையில் வைத்திருக்க வேறு எதுவும் தேவையில்லை. தெற்கு மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்ட, உலகளாவிய, பல்துறை பழமான பப்பாளி பழம் மட்டும் போதும். பப்பாளி…
இரவில் 8-10 உலர் திராட்சைகளை தினமும் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை தினமும் உட்கொள்வதால் நிறைய நன்மைகளைப் பெறலாம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.