
ரிஷப் பண்ட் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் அவரது குடும்பத்தினருடன் துபாயில் பார்ட்டி செய்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலி கடந்த ஆண்டுகளில் மிடில் மற்றும் லெக் ஸ்டம்ப் கார்டு எடுப்பார். ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிராக அது மாறியது.
அஸ்வின் டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்பது மறுக்க முடியாத உண்மை.
கோலி பண்டை நோக்கி கோபக் கனலை கக்கிய இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டபட்டு வைரலாகி வருகிறது.
குல்தீப்பிற்கு என்ன நடந்தது என்பது ஒரு பெரிய உடல் நலக்குறைவின் அறிகுறி. இந்திய கிரிக்கெட்டில் திசை மற்றும் பார்வை இல்லாததை குறிக்கிறது.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் ஆடும் லெவனில் இருந்து குல்தீப்பை நீக்கியதற்கு, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பொறுப்பு கேப்டன் ராகுல் மீது நெட்டிசன்கள் கடுமையான…
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 145 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
ஆஸ்திரேலியா தனது முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது. பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணி தற்போது தரவரிசையில் நல்ல முன்னிலையில்…
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 513 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 324 ரன்களில் ஆல்…
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய வீரர் ரிஷப் பண்ட்டின் உடற்தகுதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
25 வருடத்திற்கு முன், தென்ஆப்ரிக்கா டர்பனில் நடந்த ஒரு கசப்பான சம்பவத்திற்காக வங்கதேச பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் இந்திய பயிற்சியாளர் டிராவிட்டிடம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று’ என்ற பழமொழிக்கு ஏற்ப, ஸ்ரேயாஸ் ஐயரின் ஸ்டம்ப்பை பதம் பார்த்த பந்து பெயிலை மட்டும் அங்கேயே விட்டுச் சென்றுள்ளது.
இந்தியா- வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட்; 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கவனம் திரும்பியுள்ளது.
ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து கேப்டன் ரோகித் இன்னும் மீளாத நிலையில், அவருக்கு இந்த டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்; இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 12:00…
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஒரு பெரிய தவறுதலான பதிவை ட்வீட் செய்ததற்கு ரசிகர்கள் கொடூரமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
வங்கதேசத்துடனான தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பலம் பொருந்திய அணியாக வலம் வரும் இந்தியாவுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார் மெஹிதி ஹசன் மிராஸ்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.