
நீட் தேர்வில் என்.ஆர்.காங்கிரஸ் நிலை குறித்து ரங்கசாமி விளக்க வேண்டும்; முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
மத்திய அரசின் நேரடி பார்வையில் உள்ள ஜிப்மரை கண்காணிக்கும் பொறுப்பு அனைத்து எம்.பி-க்களுக்கும் உண்டு. விவரம் தெரியாமல் சிறு பிள்ளை தனமாக கவர்னர் பேசியது வேதனை தருகிறது…
கர்நாடக தேர்தல் பரப்புரையில் காங்கிரஸை விமர்சிக்கும் மோடி, அதானி குறித்து பேச மறுப்பது ஏன் என புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயண சாமி கேள்வியெழுப்பி உள்ளார்.
ரங்கசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸின் மூத்தத் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான நாராயண சாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் அறிவித்த நிலையில், அதற்கு மாதம் ரூ.10 கோடி தேவை. அந்த நிதி எங்கிருந்து வரும் என்று…
ராகுல் காந்தி தலைமை பொறுப்பை ஏற்க தகுதியானவரா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் தான். சீமான் இல்லை – புதுச்சேரி முன்னாள்…
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்ததால் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, முதல்வர் நாரயாணசாமி மற்றும்…
புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாராயணசாமி அரசு ஏற்கனவே சிறுபான்மையாக உள்ளது என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கோரியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக 22/04/2020 அன்று ரூ.1.30 கோடியை நிதியாக கொடுத்தார் நடிகர் விஜய்.
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன முயற்சிகள் தேவையோ அதை தான் அவர் செய்ய வேண்டும். மற்ற அறிவிப்புகளால் எந்த பலனும் மக்களுக்கு கிடையாது
பெட்ரோல் டீசல் விலை, இன்றைய வானிலை, அரசியல் தலைவர்களின் சந்திப்புகள், மேலும் பல முக்கிய செய்திகளை படித்திட
Kiran Bedi: கிரண்பேடியின் பதிவுக்கு முதல்வர் தரப்பினர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
எங்களுடைய கோரிக்கைகளுக்கு அவரும் ஒப்புதல் அளித்துள்ளதால், கடந்த 6 நாட்களாக நடைப்பெற்று வந்த தர்ணாவை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியுடன், எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார்
தர்ணாவின் இரண்டாம் நாளான இன்று சென்னை மற்றும் நெய்வேலியிலிருந்து அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்பு படை புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளது.
‘எனது பேச்சைதான் நாராயணசாமி மொழிபெயர்க்கிறாரா? என தெரியாது? ஆனால், அடுத்த 10 நிமிடத்திற்கு நான் முதல்-அமைச்சரை நம்புகிறேன்’ என்று கவர்னர் கூறினார்.
சட்டமன்றத்தில் ஜனநாயகம் என்பது கேள்விக் குறியாகியுள்ளது. கருணாநதி முதலமைச்சராக இருந்தபோது, எதிர்க்கட்சியினருக்கு உரிய மரியாதையை அளித்து வந்தார்.
புதுவை நியமன எம்எல்ஏ-க்கள் விவகாரம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.
புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழக பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.