ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டின் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவர்! தேனி மாவட்டம் பெரியகுளம் என்கிற ஊரைச் சேர்ந்தவர்! இவருக்கு மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் என்கிற ஒச்சாத்தேவர் பன்னீர்செல்வம் பிறந்த தேதி ஜனவரி 14, 1951. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மிகச் சாதாரண நிலையில் இருந்து, அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்கிற உயர்ந்த பதவிகளுக்கு வந்திருப்பவர்! 3 முறை தமிழ்நாடு முதல்வராக பதவி வகித்தவர்! தனது ஆதரவாளர்களால் சுருக்கமாக ஓ.பி.எஸ் என அழைக்கப்படுகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் தற்போது தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார்.
O. Panneerselvam is a well known politician in Tamil Nadu, India. His Birth Date and Year is 14 January, 1951. He is popularly known as O.P.S. He is the current Deputy Chief Minister of Tamil Nadu and Coordinator of All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) since 21 August 2017.
O.Panneerselvam served as Chief Minister of Tamil Nadu, three times. His Parents are Ottakkara Thevar and Palaniammal Nachiar. His Native, Periyakulam, Theni District in Tamil Nadu. Her wife name is P. Vijayalakshmi and the couple has three children.Read More
பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் ஓ.பி.எஸ் கூட்டும் கூட்டத்தில் அ.தி.மு.க கொடியையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது’ என்று முன்னாள் எம்.பி.ப.குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், அ.தி.மு.க கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
‘தற்போது தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அங்கீகாரத்தை 1.5 கோடி தொண்டர்களுக்கு வழங்கிய தண்டனையாக பார்க்கிறேன்.’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி சனிக்கிழமை சென்னை வருகை தர உள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை நாளை வாய்ப்பு இருந்தால் சந்திப்போம் என்று…
அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் எடப்பாடி…
அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மதுரையில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது தரப்பில் அறிவித்த வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ. பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கச்…
சசிகலாவை சந்திக்க உள்ளதாகக் கூறியிருந்தீர்கள் எப்போது சந்திக்கப் போகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், நிச்சயமாக சசிகலாவை சந்திப்பேன், அவசரப்படாதீர்கள் பத்திரிகைகளிடம் சொல்லிவிட்டுதான் சந்திப்பேன்…
அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்து வரும் நிலையில், “அ.தி.மு.க பிரச்னையில் அ.தி.மு.க ஒன்றுபட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின்…
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாளுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
‘ஜெயலலிதா தன் வாழ்நாளில் அடையாளம் காட்டிய ஒரே வாரிசு. அவரிடம் துணிவுக்கு பஞ்சமே இல்லை. அவர் மறவர் பரம்பரை’ என்று ஓ.பி.எஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி…
அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவு கணக்கை ஏற்றுக்கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
குஜராத்தில் நாளை நடைபெறும் பூபேந்திர படேல் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை மாலை விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் இ.பி.எஸ்-க்கு அழைப்பு விடுத்து டெல்லி அவரை அங்கீகரித்துள்ளது. இதனால், ஓ.பி.எஸ்-க்கு அழைப்பு இல்லையா என்ற…
ரூ.360 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் பறிமுதல் வழக்கை, சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்து, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று எடப்பாடி கே.பழனிசாமி…