
வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவில் எழுத்தாளர் அழகிய பெரியவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து…
சிங்கப்பூர் தமிழ் சமூகத்தினர் தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம் என்று நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதிவரை பிரம்மாண்டமாக தமிழ்மொழி விழாவை கொண்டாடி வருகின்றனர்.
நவீன தமிழ் சிறுகதைகளின் பிதாமகர் என்று போற்றப்படும் எழுத்தாளர் புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு பதிப்பை வைத்து தமிழ் இலக்கிய உலகில் எழுத்தாளர்களிடையே ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது.
Tamil – Hindi war : தேசிய விருது பெற்ற கோலிவுட் இயக்குனர் வெற்றிமாறன், 2011ம் ஆண்டில் இந்தி தெரியாததன் காரணமாக 45 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டதாக…
Tamil commentray on flights : விமானங்களில் 90 சதவீதம் தமிழ் தெரிந்த மக்களே பயணம் செய்வதால், அவர்களுக்கு தமிழில் அறிவிப்பு கிடைப்பதனால், அவர்கள் அதனை உன்னதமான…
மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமன அறிவிப்பின்போது மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் ரஜினிகாந்த்தை டேக் செய்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை…
ஒரு மொழியை அறியும் திறன் இருந்தும், அது யாருக்கும் உதவாமல் ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை கேலி கூத்தாய் மாற்றியது தான் மிச்சம்.
“ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்” என்ற நூல் அவர் ஈழத்தில் பெற்ற அனுபவங்களை நுட்பமாக விவரிக்கின்றன.
எழுத்தாளர் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடெமிசிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது அறிவித்துள்ளது. எழுத்தாளர்…
இந்தியாவில் பேசப்படும் முதல் 12 மொழிகளில், இந்தி மொழியைத் தவிர்த்து இதர மொழிகளில் பேசும் மக்கள் சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது.
ஹாய் கைய்ஸ் : வீக்எண்டை கொண்டாட ரெடியாயிட்டீங்களா… வாங்க அதே உற்சாகத்தோட இன்றைய நிகழ்ச்சிக்கு போயிருவோம்..
Tamil nadu news today updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக்…