
பாஜகவின் முன்னாள் நிர்வாகி எஸ்.வி. சேகர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒருவரை ஒருவர் வார்த்தைகள் மூலம் மாறிமாறி தாக்கிக் கொண்டனர்.
ஜூலை முதல் வாரத்தில் ஊழல் பட்டியல் Part-2 ரிலீஸ் பண்ண விருக்கிறோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கெளரவ துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ‘சி.எஸ்.கே அணிக்காக வின்னிங் ரன் அடித்த ஜடேஜா பா.ஜ.க-வின் காரியகர்த்தா’ என்று தெரிவித்துள்ளார்.
“வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – அண்ணாமலை
பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டணி இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஆளுநர் ரவியின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த கலீல் ரஹ்மான் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதன்முறையாக டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார்.
தமிழ்நாடு மதுபானம் விதிகளில் திருத்தம் செய்ததற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
“பா.ஜ.க. ஒரு பகை கட்சி கிடையாது. ஒரு அரசியல் கட்சியோ, ஒரு சாதியோ நமக்கு பகை என்றும் நாம் சொல்லவே முடியாது.” என்று வி.சி.க தலைவர் திருமாவளவன்…
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்துப் பட்டியலில் ஜி ஸ்கொயர் வருமானம் ரூ.38,827.70 கோடி ஆக உள்ளது.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கங்கையில் தாம் நீராடிய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நிகழ்ச்சி தொடர்பாக மாலையில் அடுத்தடுத்து ட்வீட்களை போட்டு இதில் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்பதையும் சூசகமாக தெளிவுபடுத்தி இருக்கிறார் அண்ணாமலை .
நாகர்கோவில் பா.ஜ.க அலுவலகம் முன் காங்கிரஸ் போராட்டம் நடத்தியதில் இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டதில் பலர் படுகாயமடைந்தனர்.
ரூ.2,400 கோடி முதலீட்டாளர்களை ஏமாற்றிய அவர், 10 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.
பா.ஜ.க-வின் கே. டி. ராகவனுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டநிலையில், சென்னையில் அப்பல்லோவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
என்.எல்.சி நிறுவனம் பொது நன்மைக்காக நிலம் கையகப்படுத்துவதாக பா.ஜ.க துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.
‘ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது கர்நாடகா மாநிலத்தில் தெரிந்தால், சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்கும்’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.