Tuticorin

Tuticorin News

திருச்செந்தூர் கோவிலுக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்: தலைவர் பதவிக்கு அனிதா- அருள் போட்டி?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர் பதவிக்கு தினகரன் நாளிதழ் நிறுவனர் மறைந்த கே.பி. கந்தசாமியின் மருமகள், அனிதா குமரனுக்கும் மற்றொரு அறங்காவலர் உறுப்பினரான…

சாதி ரீதியாக பேசிய ஆசிரியை சஸ்பெண்ட்; அம்பலப்படுத்திய மாணவனுக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவனிடம் போனில் சாதி ரீதியாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை…

மயில்சாமி அண்ணாதுரை- கனிமொழி சந்திப்பு: குலசேகரபட்டினம் ராக்கெட் தளம் பணிகள் பற்றி ஆலோசனை

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் குறித்து மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக எம்.பி கனிமொழியுடன் ஆலோசனை நடத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

தென் மாவட்டங்களில் செகன்ட் இன்னிங்ஸ்… வேட்டையை தொடங்கிய அஸ்ரா கார்க்!

ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்கவும் பழிக்குப் பழி கொலைகளைத் தடுக்கவும் மணல் கடத்தல், குட்கா போதை போன்ற சமூக விரோத செயல்களை அடியோடு வேரறுக்கவும் தமிழக அரசால் தென்…

தமிழ்நாட்டு விமான நிலையங்களில் ரூ.7,000 கோடி செலவிட திட்டம் – இந்திய விமான நிலைய ஆணையம்

இந்திய விமான நிலைய ஆணையம் இன்னும் மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் ரூ. 7,000 கோடிக்கு மேல் செலவிட திட்டமிட்டுள்ளது என்று புதுடெலியில் உள்ள…

பாய் ஃப்ரண்ட்ஸ் தொடர்பு… கண்டித்த தாயை குத்திக் கொன்ற 17 வயது மகள்!

தூத்துக்குடியில் தனது மகளுக்கு பல பாய் ஃபிரண்ட்ஸ்களுடன் தொடர்பு இருந்ததை கண்டித்ததால் கோபமடைந்த 17வயது மகள் வாலிபர்களுடன் சேர்ந்து தாயைக் குத்திக்கொன்ற் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முரட்டு பக்தர் வழங்கிய 111 சவரன் தங்கச் சங்கிலி: அவரது மகனுக்கே அணிவித்து நெகிழ்ந்த கனிமொழி

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியேற்பின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி திமுகவினர் இடையே நெகிழ்ச்சியாக பேசப்படுகிறது. கலைஞரின் முரட்டு பக்தர் வழங்கிய 111 சவரன் சங்கிலியை அவருடைய மகனுக்கே…

சிங்கம் படத்தில் பார்த்த தேரிக்காடு: இதன் மகத்துவம் தெரியுமா?

சூர்யாவின் சிங்கம் படத்தில் பார்த்த சிவப்பு நிறத்தில் ஆன மணல் மேடு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அது தூத்துக்குடியில் உள்ள தேரிக்காடுதான். இந்த…

ஜமீன் ஊதிய மகுடிக்கு பாம்பாக ஆடிய கடம்பூர்… தேர்தல் ரத்து பின்னணி!

இப்படி, கடம்பூர் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர்களுக்க்கு ஆதரவாக செயல்பட அந்த பகுதி ஜமீன் ஊதிய மகுடிக்கு கடம்பூர் பாம்பாக ஆடியுள்ளது. ஆனால், இந்த விவகாரம் வெளி உலகத்திற்கு…

தூத்துக்குடி மக்களை மனதின் குரலில் மனதார பாராட்டிய பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசியபோது, இயற்கையைப் பாதுக்காக்கும் தூத்துக்குடி மக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: தென் மாவட்டங்கள் உஷார்

குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அதனால்,…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கார்ப்பரேட்களை அரசில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது – ஐகோர்ட்

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும் பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்…

திடீரென தூத்துக்குடி வந்த எஸ்.பி வேலுமணி: திருச்செந்தூரில் சிறப்பு பூஜை செய்தாரா?

எஸ்.பி.வேலுமணி வீடு அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில், இன்று எஸ்.பி.வேலுமணி, தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்து திருச்செந்தூரில்…

ஐஏஎஸ் தேர்ச்சி… தூத்துக்குடியில் பணி… வாழ்த்துகளை குவிக்கும் நகைச்சுவை நடிகர் மகன்!

நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சப் கலெக்டராக (உதவி மாவட்ட ஆட்சியர்) பயிற்சியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதனுக்கும், அவருடைய…

வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: ஸ்டாலின் நடவடிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பாலகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்,…

‘மித்ரா மன்னித்துவிடு’ பேத்திக்கு கடைசி செய்தி; விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, கடைசி செய்தியாக தனது பேத்திக்கு ‘மித்ரா மன்னித்துவிடு’ என்று அருகே இருந்த சுவரில் எழுதி வைத்துள்ளார்.

தூத்துக்குடியில் சலூன் நடத்தும் பொன்.மாரியப்பனுடன் பேசிய மோடி

மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடியில் சலூன் கடையுடன் இணைத்து நூலகம் நடத்தி வரும் பொன்.மாரியப்பன் என்பவருடன் பேசினார். பொன்.மாரியப்பனின் இந்த முயற்சிக்கு…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.