scorecardresearch

Valparai News

Valparai: wild elephants relaxing in tea estate - video Tamil News
ஹாயாக தேயிலை தோட்டத்தில் ஓய்வெடுக்கும் காட்டு யானைகள் – வீடியோ

வால்பாறையில் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் ஓய்வெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Valparai: wild elephant greeted to forest officials for helping cross road - video Tamil News
வால்பாறை: சாலையை கடக்க உதவிய வனத்துறையினர்… சலாம் போட்டு சென்ற காட்டு யானை – வீடியோ!

வால்பாறை அருகே சாலையைக் கடக்க உதவி வனத்துறையினருக்கு தும்பிக்கையால் சலாம் போட்டு சென்ற ஒற்றை காட்டு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

Valparai: Kabali Elephant Threatens Electricity Workers - Video Tamil News
வால்பாறை: மின்சார ஊழியர்களை மிரட்டிய கபாலி யானை – வீடியோ

வால்பாறையில் மின்சார ஊழியர்களை மிரட்டிய கபாலி காட்டு யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Valparai: two from Kerala arrested for harassing Nilgiri tahr tamil news
வால்பாறை: வரையாடுகளை துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது

ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள வால்பாறை சாலையில் வரையாடுகளுக்கு துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

tamil news
வனவிலங்குகள் கழிவில் பாலித்தீன் கவர்கள்- விலங்கு நல ஆர்வலர்கள் அதிர்ச்சி

மலைப்பகுதி என்பதால் யானைகள், காட்டுமாடுகள், வரையாடுகள், சிறுத்தை, குரங்குகள் என வனவிலங்குகள் அதிகம் காணப்படும் பகுதிகளாகவும் இருந்து வருகிறது.

Kaliru, documentary, short film, tamil nadu, elephants of tamil nadu, Short film on human-animal interactions in Tamil Nadu receives international awards , Kaliru wildlife documentary, movie makers Santhosh Krishnan, Jeswin Kinglsy
மனித – யானை இடையூறுகளைப் பற்றி பேசும் “களிறு”; சர்வதேச விருதுகள் பெற்று அசத்தல்

கோவையில் யானைகளை துரத்த பட்டாசு வெடித்தல், வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் இருந்து யானைகளை வெளியேற்ற பயன்படுத்தப்படும் யுத்திகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இருந்தாலும் பல ஆண்டுகளாக…

Tamil nadu weather forecast updates
கன மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை : கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தொடர் கனமழை காரணமாக வால்பாறை பகுதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.