
வால்பாறையில் தேயிலை தோட்ட பகுதியில் காட்டு யானைகள் ஓய்வெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வால்பாறை அருகே சாலையைக் கடக்க உதவி வனத்துறையினருக்கு தும்பிக்கையால் சலாம் போட்டு சென்ற ஒற்றை காட்டு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
வால்பாறையில் மின்சார ஊழியர்களை மிரட்டிய கபாலி காட்டு யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள வால்பாறை சாலையில் வரையாடுகளுக்கு துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மலைப்பகுதி என்பதால் யானைகள், காட்டுமாடுகள், வரையாடுகள், சிறுத்தை, குரங்குகள் என வனவிலங்குகள் அதிகம் காணப்படும் பகுதிகளாகவும் இருந்து வருகிறது.
A Wild elephant entered into Government hospital near Valparai; people in shock Tamil News: வால்பாறை அடுத்த சோலையார் டேம் நகர் அரசு…
கோவையில் யானைகளை துரத்த பட்டாசு வெடித்தல், வால்பாறையில் தேயிலை தோட்டங்களில் இருந்து யானைகளை வெளியேற்ற பயன்படுத்தப்படும் யுத்திகள் அனைத்தும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் இருந்தாலும் பல ஆண்டுகளாக…
தொடர் கனமழை காரணமாக வால்பாறை பகுதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் 14.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.